கேரள அரசு சபரிமலை விவகாரத்தை தட்டி கழிக்கிறது……..பிரச்சணைக்கு அரசே காரணம்…!பொன்.ராதா குற்றச்சாட்டு….!!!

Default Image

கேரள அரசு சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தங்கள் பொறுப்புகளை தேவசம் போர்டிடம் ஒப்படைத்துவிட்டு தட்டிக் கழிக்கக்கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சபரிமலையில் நடைபெறும் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் கேரள மாநில அரசு தான் என்றும், ஐய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அங்கு இடம் கிடையாது என்று காட்டமாக தெரிவித்தார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்