மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் இருந்து கேரளாவுக்கு ரூ.23 லட்சம் மதிப்பிலான 40 டன் நிவாரணப் பொருட்களை 4 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.மேலும் கேரளாவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு 044-27233540இல் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
DINASUVADU
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…