கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கூடன்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பது தொடர்பாக வரும் 10-ம் தேதி நடைபெறும் கருத்துக்கேட்பு கூட்டம் தொடர்பாக நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில், கூடன்குளம் வளாக இயக்குனர் சஞ்சய்குமார், எஸ்.பி அருண் சக்திகுமார் உள்ளிடோர் பங்கேற்பு பாதுகாப்பு காரணங்களுக்காக ராதாபுரத்தில் நடக்கும் கருத்துக்கேட்பு கூட்டத்தை வேறு இடம், தேதிக்கு மாற்றம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…