தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலானது இருகட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆனையம் அறிவித்தது அதன் படி டிச.,27 தேதி முதற்கட்டமாக நடைபெற்றது. மக்கள் தங்கள் வாக்குகளை விறுவிறுப்பாக பதிவு செய்து வந்த நிலையில் சில வாக்குப்பதிவு மையங்களில் வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்குதல், சின்னங்களை மாற்றி அச்சடித்தல் போன்ற காரணங்களால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.முதற்கட்ட தேர்தலில் சர்ச்சையான மையங்களுக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேதியை தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது.அதன் படி ஊரக உள்ளாட்சி சர்ச்சைக்குள்ளான 30 வாக்குச்சாவடிகளில் வருகின்ற 31 ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்பட 9 மாவட்டங்களில் வரும் 31 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
நாளை 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…