கும்பகோணம் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய மாணவர்கள் மீட்பு!
கும்பகோணம் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கிய 4 மாணவர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.சுந்தரபெருமாள் கோயில் அரசலாற்றில் மூழ்கிய பள்ளி மாணவர்கள் விக்னேஷ் தினேஷ், ராகவன் ஆகிய 3 மாணவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர்.நீரில் மூழ்கிய மாணவர் சஞ்சையை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.