குமரியின் தந்தை என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணியின் 51வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்காக போராடிய மார்ஷல் நேசமணியின் நினைவுநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது 51வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம்.வடநேரே மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…