குப்பைகளை அகற்ற கோரி வழக்கு!வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட 3 அதிகாரிகள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஆஜராக உத்தரவு!

Default Image

திருவேற்காடு மாரியம்மன் கோவில் நிலத்தில் கொட்டிய குப்பைகளை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது.பின்னர் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அதிகாரி உள்பட 3 அதிகாரிகள் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்