குன்னூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக 1000 லிட்டர் தண்ணீர் ரூ.900-க்கு விற்கப்படுவதாக அங்கு வசிக்கும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குன்னூர் நகரத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் ரேலியா அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. ஆனால் நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டாரை நகராட்சி நிர்வாகம் சரி செய்யாததால் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மழை பெய்தும் தண்ணீரை அதிக விலை கொடுத்த வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக குன்னூர் மக்கள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது பற்றி அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் பலனில்லை என மக்கள் கூறினர். ரூ.900 செலவழித்து தண்ணீரை வாங்கும் நிலையில் தாங்கள் இல்லை என கூறினர். பழுதான மின்மோட்டாரை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. இதனால் மலைவாழ் மக்கள் நீண்ட தூரம் சென்று ஆறுகள், ஊற்றுகளில் குடிநீர் எடுத்து வருவதால் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…