நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. மாலை தொடங்கிய மழை இரவும் விட்டு விட்டு நீடித்தது.
மழைக்கு ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் ஒதுங்கி நின்றனர். மலைப்பாதையில் செல்லும் வாகனங்களை மெதுவாக இயக்கி செல்லுமாறும் சாலையோர மரங்களின் அடியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர் உதகையிலும் இரவு சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது.
இதனால் தேயிலை மற்றும் மலை காய்கறிகள் பயிர் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…