தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ,குட்கா ஊழல் வழக்கின் விசாரணை நேர்மையாகவும், விரைவாகவும் நடக்க நடவடிக்கை எடுக்குமாறு சி.பி.ஐ. இயக்குநர் மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில் குட்கா வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். வழக்கின் முக்கியத்துவத்தை கருதி விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும், விரைவாகவும் நடைபெறும் பொருட்டு, அனுபவமிக்க வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழுவை உடனடியாக அமைத்து, நீதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…