குட்கா விவகாரம்:சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் ! ஸ்டாலின்

Default Image

திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,குட்கா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், குட்கா விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதே திமுகவின் கருத்து என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வந்து அடுத்த நாளே ஊழலில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து சிறையில் போட்டு வேடிக்கை பார்க்கப்போவதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்