குட்கா முறைகேடு வழக்கு…! கைதான 5 பேரும்  சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்…!

Default Image

குட்கா முறைகேடு வழக்கில் கைதான 5 பேரும்  சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்செல்லப்பட்டனர்.

குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.சோதனைக்கு பின்பு இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் 5 பேரும்  நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 4 நாள் சிபிஐ காவல் முடிந்ததால் குட்கா முறைகேடு வழக்கில் கைதான 5 பேரும்  சிபிஐ நிதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச்செல்லப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்