குட்கா ஊழல் வழக்கு விசாரணை நிலையில் தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் .
இது தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், குட்கா ஊழல் வழக்கு விசாரணை நிலையில் தான் உள்ளது.அமைச்சர், டிஜிபி பதவி விலக வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல் படியே சிபிஐ சோதனை நடைபெறுகிறது. குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமைச்சர், டிஜிபி குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…