குட்கா ஊழல் வழக்கு …!அமைச்சர், டிஜிபி பதவி விலக வேண்டியது குறித்து அமைச்சர் ஜெயகுமார் பகீர் தகவல்…!

Default Image

குட்கா ஊழல் வழக்கு விசாரணை நிலையில் தான் உள்ளது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார் .

இது  தொடர்பாக அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், குட்கா ஊழல் வழக்கு விசாரணை நிலையில் தான் உள்ளது.அமைச்சர், டிஜிபி பதவி விலக வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல் படியே சிபிஐ சோதனை நடைபெறுகிறது.  குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக அமைச்சர், டிஜிபி குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் சொல்லும் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்