குட்கா ஊழல் வழக்கில் புதுச்சேரியில் மாதவ ராவுக்கு சொந்தமான ரசாயன ஆலையில் புதுச்சேரி போலீசார் விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி திருபுவனையில் உள்ள மாதவராவுக்கு சொந்தமான சீனிவாசா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில், கடந்த 2 நாள்களாக சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி முடித்தனர். இதைத் தொடர்ந்து, குட்கா ஊழல் வழக்கில் மாதவ ராவுக்குச் சொந்தமான நிறுவன ஊழியர்கள் 6 பேரிடம் சென்னையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருபுவனையில் உள்ள சீனிவாசா கெமிக்கல்ஸ் என்ற சோப்பு ஆயில் தயாரிப்பு தொழிற்சாலையில் புதுச்சேரி போலீசார் ஆய்வு நடத்தினர்.
புதுச்சேரி மேற்கு காவல் கண்காணிப்பாளர் ரங்கநாதன் தலைமையிலான போலீசார், குட்கா விவகாரம் குறித்த முறைகேடுகள் ஏதேனும் அங்கு நடைபெற்றுள்ளதா என தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.சிபிஜ குடைந்து வரும் இந்த ஊழல் வழக்கில் குறிக்கவைக்கப்படும் அமைச்சர்களும் திணரி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…