குடையப்படும் குட்கா முறைகேடு வழக்கில் 2 வது நாளாக ரமணா சிபிஐயில் ஆஜராகியுள்ளார்.
தமிழகத்தில் தடை செய்ய்ப்பட்ட குட்கா விற்பணையில் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் என அனைவரிடமும் சிபிஐ விசாரனைக்காக சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று ஆஜரான அமைச்சர் மற்றும் ரமணா ஆகியோரிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிய நிலையில் இன்று குட்கா ஊழல் புகார் விசாரணைக்காக 2-வது நாளாக ரமணா சிபிஐ அலுகத்தில் ஆஜரானார்.ஆனால் நேற்று சிபிஐ விசாரணை நடத்திய நிலையில் இன்று மீண்டும் ரமணா ஆஜராகியுள்ளார்.இவர் மீது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக வியாபாரிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு கூற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…