குடும்ப வறுமையால் பார்வையற்ற மகனுக்கு நடந்த பரிதாபம்…!!!

Default Image

சென்னை பரங்கிமலையில் கணவரால் கைவிடப்பட்ட பத்மா என்பவர் பார்வையற்ற தனது மகன் பரத்துடன் வசித்து வந்துள்ளார். போதிய வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வந்த பத்மா பார்வையற்ற மகனை ஆளாக்க சிரமப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பத்மா பரத்தின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து முயற்சி செய்துள்ளார்.ஆனால் பத்மா தூக்கிட்டு கயிறு அறுந்து விழுந்ததால் அவர் உயிர்பிழைத்தார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்