குடிக்க தூத்துக்குடி நிலத்தடி நீர் ஏற்றதல்ல!மத்திய அமைச்சர் அர்ஜீன் ராம்

Default Image

குடிக்க தூத்துக்குடி நிலத்தடி நீர்  ஏற்றதல்ல என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் அர்ஜீன் ராம்,  மாநிலங்களவையில் எம்.பி. சசிகலா புஷ்பா கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் சிப்காட் பகுதியில் எடுத்த நீர் மாதிரியில் அனுமதிக்கப்பட்ட தாதுக்களின் அளவை விட அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனால் குடிக்க தூத்துக்குடி நிலத்தடி நீர்  ஏற்றதல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்