மதுரை உல்க தமிழ்கட்டிடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற்றது.
மதுரையில் இன்று மதுரை உலக தமிழ்கட்டிடத்தில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி விழா நடைபெற்றது.இவ்விழாவிற்கு அம்மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். மேலும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விழாவில் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் தமிழ்ச் சங்க கட்டிடத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கீழடியில் 5வது கட்ட அகழ்வாய்வு நடத்த அனுமதி கிடைத்துள்ளது.மேலும் ஏற்கனவே நான்காவது கட்ட ஆய்வில் கிடைத்த பொருட்களை எல்லாம் அவைகளின் கால நிர்ணயம் செய்வதற்க்காக அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
காஷ்மீர் : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நாளை மறுநாள்…
சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர் பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…