கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் பொம்மைகளின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இயேசு கிறிஸ்து மாட்டு தொழுவத்தில் பிறந்ததை நினைவு கூறும் வகையில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வழிபடுவார்கள். இதனை முன்னிட்டு விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை பகுதியில் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
13 பொம்மைகள் உள்ள ஒரு செட்டின் விலை ரூபாய் 750 முதல், ரூபாய் 1,050 வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது இதன் விற்பனை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…