நாமக்கல்லில் கிறிஸ்டி நிறுவனத்த்தில் 5 நாட்களாக நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில் கிறிஸ்டி நிறுவனத்தில் 5 நாட்களாக வருமானவரிதுறையினர் சோதனை நடத்தினர்.இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரூ.19 கோடி, 10 கிலோ தங்கம் 5 நாட்கள் சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…