கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் மதகுகளை மாற்றியமைப்பதற்கான டெண்டரை எதிர்த்து தொடர்ந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மணிவேல் என்பவர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி நீர்த்தேக்கத்தின் மதகுகளை மாற்றியமைப்பதற்கான ரூ.3 கோடி மதிப்பிலான டெண்டருக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார் .அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…
பெங்களூரு : கர்நாடாகா மாநிலம் மைசூருவில் , மைசூரு நகர் மேம்பாட்டு ஆணையம் எனும் முடா (MUDA) எனும் திட்டத்தின்…
சென்னை : நடைபெற்ற வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் சுழல் கிங் ரவிச்சந்திரன் அஸ்வின்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 24] எபிசோடில் மீனா வீட்டில் கொலு வைக்க நினைக்கிறார்.. ஸ்ருதியை தூண்டி விடும்…