இரண்டு இருசக்கர வாகனங்கள் கிருஷ்ணகிரி அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
சூளகிரி அடுத்த கொத்தகுருக்கி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், லோகேஷ், ரவி ஆகிய மூவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல ஒரே இருசக்கர வாகனத்தில் கிளம்பினர். ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி சூளகுண்டா பகுதிக்கு அவர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
இதே போல, மூங்கில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுகுணாந்த் என்பவர் ராயக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார். இந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் காலன் கொட்டாய் என்ற இடத்தில் வரும் பொழுது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…