கிருஷ்ணகிரி அருகே மருத்துவமனையில் மருத்துவர்கள் வராததால், துப்புரவுப் பணியாளர்களே சிகிச்சை பார்க்கும் அவலம்!

Published by
Venu

துப்புரவுப் பணியாளர்களே  கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர்கள் வராததால்,சிகிச்சை பார்க்கும் அவலம் நிலவுகிறது.

அங்குள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சரவணன், கார்த்திக், நிதின், சவுந்தர்யா, லோகேஷ், நிவேஷ், பூவிழி ஆகிய 7 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, குப்பம் ஆகிய இடங்களில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருவதாகவும், அங்கேயே இருந்து கொண்டு அரசு மருத்துவமனைக்கு முறையாக வருவதில்லை எனவும் நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். எப்போதாவது அரசு மருத்துவமனைக்கு வரும் மருத்துவர்கள், நோயாளிகளை தங்கள் கிளினிக்குக்கு வருமாறு வற்புறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், விபத்துகளில் சிக்கி காயங்களுடன் வருபவர்களுக்கு, வேறு வழியின்றி துப்புரவு பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் நிலை நிலவுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

3 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

5 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

5 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

5 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

6 hours ago