கிணற்றில் குதித்த தங்கை! காப்பாற்ற முயன்ற அண்ணன்! இருவருமே நீரில் மூழ்கி இறந்துவிட்ட சோகம்!

Published by
மணிகண்டன்
  • தாய் தந்தை சண்டையை தடுக்க முயன்று, அது முடியாததால் 17வயது சிறுமி கிணற்றுக்குள் விழுந்து விட்டார்.
  • தன் தங்கையை காப்பாற்ற அண்ணன் அருண்குமாரும் கிணற்றில் குதித்து விட்டார். இருவருமே நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் வழுக்குப்பாறை பகுதியை சேர்ந்த முத்துச்சாமி – வேலுமணி தம்பதியினர் ஒரு தோட்டத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் அன்றும் வழக்கம் போல சண்டை போட்டு கொண்டிருந்தனர். அவர்களது மகள் சித்ரா என்பவர் பெற்றோர்களின் சண்டையை தடுக்க முயன்றுள்ளார்.

மகளின் பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு மீண்டும் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சித்ரா அருகில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார் என கூறப்படுகிறது. இதனை கண்ட சித்ராவின் அண்ணன் அருண்குமார் தங்கையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்துள்ளார். இருந்தும்,  இருவருமே நீரில் மூழ்கி பலியாகி விட்டனர். அருண்குமாருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்னர் தான் திருமணம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

6 hours ago

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

10 hours ago

உக்ரனை அடுத்து ஈரான்? அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட வேண்டும். இல்லையென்றால்? டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…

11 hours ago

INDvsNZ : தடுமாறும் நியூசிலாந்து! பந்துவீச்சில் மிரட்டும் இந்தியா!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

11 hours ago

4 மாவட்டங்களில் மிக கனமழை! ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…

15 hours ago

சாமி இந்தியா ஜெயிக்கணும்.., மும்பை, உஜ்ஜயினி, லக்னோ கோயில்களில் சிறப்பு பூஜைகள்!

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…

15 hours ago