பா.ம.க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னை அம்பத்தூரில் நடைபெறும் போராட்டத்தில் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் நடைபெறும் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் நடைபெற உள்ள இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க, த.மா.கா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…