தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து ஏப்ரல் 3ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடையடைப்பு முடிவு ஒட்டுமொத்த தமிழக நலன், விவசாயிகள், வணிகர்கள் நலன் கருதி எடுக்கப்பட்டது. எந்த தனிப்பட்ட லாபநோக்கத்திற்காகவும் கடையடைப்பு போராட்டம் இல்லை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு கடையடைப்பில் சென்னை ஓட்டல்கள் சங்கம் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.
அதேபோல், ஏப்ரல் 3ம் தேதி கோயம்பேட்டிலும் கடையடைப்பு நடைபெறும் என காய்கறி, கனி, மலர் வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக சார்பில் தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் ஏப்ரல் 5-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…