காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்

Default Image

காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்புப்படி நீர் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது என்று  த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்