காவல்துறை கண்காணிப்பாளரை மிரட்டிய ராக்கெட் ராஜா ஆதரவாளர் ! திருநெல்வேலியில் பரபரப்பு..!

ராக்கெட் ராஜா ஆதரவாளர் திருநெல்வேலி காவல்துறை எஸ்.பி அருண் சக்தி குமார் க்கு வாட்ஸ் ஆப் (7708030200) எண்ணிலிருந்து கொலை மிரட்டல்
திருநெல்வேலி காவல்துறை எஸ்.பி அருண் சக்தி குமார் மற்றும் நெல்லை காவல்துறை தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு ராக்கெட் ராஜா ஆதரவாளர் வாட்ஸ் ஆப் எண்ணிலியிருந்து ஆடியோ மூலமாக (7708030200) பகீங்கர கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி காவல்துறை எஸ்.பி அருண் சக்தி குமார் மற்றும் நெல்லை காவல்துறை தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு ராக்கெட் ராஜா ஆதரவாளர் வாட்ஸ் ஆப் எண்ணிலியிருந்து ஆடியோ மூலமாக (7708030200) பகீங்கர கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த ஆடியோவில் கூறி இருப்பதாவது காவல்துறை எங்களை ஒன்றும் செய்ய முடியாது, ராக்கெட் ராஜாவை எதிர்த்தால் எஸ்.பி.அருண் சக்தி குமார் யை வெட்டுவோம், ஏன் CM ஐ கூட வெட்டுவோம், காவல்துறை வாகனத்தில் சிங்காரத்தை வெட்டினோம் எங்களை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது என கூறி உள்ளார்
இதனிடையே பல்வேறு அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை ராக்கெட் ராஜாவிடம் பணிந்து போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024