காவல்துறை கண்காணிப்பாளரை மிரட்டிய ராக்கெட் ராஜா ஆதரவாளர் ! திருநெல்வேலியில் பரபரப்பு..!

Default Image
ராக்கெட் ராஜா ஆதரவாளர் திருநெல்வேலி காவல்துறை எஸ்.பி அருண் சக்தி குமார் க்கு வாட்ஸ் ஆப் (7708030200) எண்ணிலிருந்து கொலை மிரட்டல்
திருநெல்வேலி காவல்துறை எஸ்.பி அருண் சக்தி குமார் மற்றும் நெல்லை காவல்துறை தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு  ராக்கெட் ராஜா ஆதரவாளர்  வாட்ஸ் ஆப் எண்ணிலியிருந்து ஆடியோ மூலமாக (7708030200) பகீங்கர கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த ஆடியோவில் கூறி இருப்பதாவது காவல்துறை எங்களை ஒன்றும் செய்ய முடியாது, ராக்கெட் ராஜாவை எதிர்த்தால் எஸ்.பி.அருண் சக்தி குமார் யை  வெட்டுவோம், ஏன் CM ஐ கூட வெட்டுவோம், காவல்துறை வாகனத்தில் சிங்காரத்தை வெட்டினோம் எங்களை சட்டம் ஒன்றும் செய்ய முடியாது என கூறி உள்ளார்
இதனிடையே பல்வேறு அரசியல் அழுத்தம் காரணமாக காவல்துறை ராக்கெட் ராஜாவிடம் பணிந்து போகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்