காவல்துறை அதிகாரிகளை கேள்விக்கணைகளால் துளைக்கும் உயர்நீதிமன்றம்….!!!
காவல் துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்.
பேனர் விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகள் அரசுக்கு பணியாற்றுகிறார்களா? அல்லது அரசியல்வாதிகளுக்கு பணியாற்றுகிறார்களா? என உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.