அமைச்சர் ஜெயக்குமார்,காலா படம் வெற்றி பெற்றதால் மட்டுமே நடிகர் ரஜினிகாந்த் அரசியலிலும் வெற்றி பெறுவார் எனக் கருத முடியாது என்று கூறியுள்ளார்.
உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம்.பேசிய அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்து விட்டதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
சாதாரண மனிதரை போல மத்திய அமைச்சர் ஒருவர் இப்படி பேசுவது அழகல்ல என்றும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். அரசியலுக்காக இப்படி சேற்றை வாரி பூசக்கூடாது என்றும் ஜெயக்குமார் தனது ஆதங்கத்தை பதிவு செய்தார். ரஜினியின் காலா படம் வெற்றி பெற்றுள்ளது குறித்து கருத்து தெரிவித்த ஜெயக்குமார் திரைப்படம் வெற்றிப் பெறுவதால் மட்டுமே அரசியலில் வெற்றி கிடைக்கும் என கருத முடியாது என்றும் பதில் அளித்தார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…