முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தனிச் செயலாளராகப் பணியாற்றிய அதிகாரி சென்னையில் கார் விபத்தில் உயிரிழந்தார்.
செவ்வாய்கிழமை இரவு ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான விஸ்வநாதன் வீட்டருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த தமது காரை எடுத்து வாகன நிறுத்தும் இடத்தில் விடுவதற்காக முயற்சித்துள்ளார். இதற்காக காரில் அமர்ந்து அதனை பின்னோக்கி இயக்கும்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் வீட்டின் சுற்றுச்சுவரில் சென்று மோதியது. இதில் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி விஸ்வநாதன் உயிரிழந்தார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…