மதுரை மாவட்டம் கிளசந்தை பேட்டையை சேர்ந்த பொன்ராஜ் அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். பொன்ராஜ் மீனாவின் தூரத்து உறவினர் என கூறப்படுகிறது. பொன்ராஜ் மீனாவின் வீட்டில் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் மீனாவின் சகோதரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
மீனாவின் சகோதரர்கள் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சென்று திருமணம் செய்து கொண்டனர்.இதனால் ஆத்திரம் அடைந்த மீனாவின் அடைந்த சகோதரர்கள் இருவர் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து பொன்ராஜை சரமாரியாக வெட்டினர்.
அதை தடுக்க சென்ற மீனாவிற்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இதனை அடுத்து இருவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர்.அதன் பின் மதுரை தெப்பகுளம் காவல் நிலையத்தில் மீனாவின் சகோதரர் உட்பட 3 பேர் சரணடைந்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…