வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் குடும்பத்திற்கு, மத்திய-மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வன்னியர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில், காடுவெட்டி குருவின் மகளும், மருமகனும் பாதுகாப்பு கேட்டு அளித்துள்ள மனு மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். குருவின் குடும்பத்திற்கும் தங்களுக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், அவரது குடும்பத்திற்கு உதவுவது எங்கள் கடமை என்று கூறினர்
மத்திய-மாநில அரசுகள் குருவின் குடும்பத்திற்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…