காஞ்சிபுரம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடித்துயடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வள்ளுவப்பாக்கம் என்ற இடத்தில் ஸ்ரீ பச்சையம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.இதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பணம் கொள்ளையடிக்கபட்டுள்ளது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…