காஞ்சிபுரம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை …!

Default Image

காஞ்சிபுரம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை அடித்துயடித்து விட்டு  தப்பி சென்று விட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வள்ளுவப்பாக்கம்  என்ற இடத்தில் ஸ்ரீ பச்சையம்மன் கோயில் உள்ளது.இந்த கோயிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியல் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.இதில் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பணம்  கொள்ளையடிக்கபட்டுள்ளது.இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் இந்த கொள்ளை சம்பவம்  குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்