தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் ஆனது நடைபெற்றது. மேலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.அவ்வாறு போட்டிட்ட இரு பெரும் கட்சிகளாக தமிழத்தில் காணப்படும் திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிகள் அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் திருவிழா என்றாலே ஆட்டத்திற்கு பாட்டத்திற்கும் பஞ்சம் இருக்காது அதில் பணத்தின் அதிக்கம் அளந்து கூறமுடியாத அளவிற்கு அலையாக ஓடும் அவ்வாறு மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களின் வாக்குகளை வேட்பாளர்கள் விளைக்கு வாங்கி ஜெயிக்கும் அவலம் ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு தான் வருகிறது அதனை கண்கள் இருந்து குருடர்களாகவே அதிகாரிகள் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அதனை நிருபிக்கும் விதமாக இங்கு ஒரு கூத்து அரங்கேறியுள்ளது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கீழப்பளையூர் கிராமத்தில் கீழப்பளையூர் கிராமத்தில் தேர்தலில் பணம் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிய வேட்பாளருக்கு பட்டை நாமம் போட்டுள்ளனர் வாக்காளர்கள் இதனால் கடும் விரக்தி அடைந்த வேட்பாளர் “காசு வாங்கிய நாயே! ஓட்டுப்போட்டியா?” போஸ்டரில் தனது ஆதங்கத்தை அதில் கொட்டி தீர்த்து உள்ளார். வேட்பாளரால் ஓட்டப் பட்ட இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியும்,பேசும் பொருள் ஆகியும் உள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…