காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சென்னை வரவுள்ளதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விரைந்தனர்….!!!

Default Image

காங்கிரஸ் மூத்த தலை சோனியா காந்தி அவர்கள் சென்னைக்கு வரவுள்ளதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விரைந்துள்ளனர்.
டிசம்பர் 16ம் தேதி மறைந்த கலைஞர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சென்னை வரவுள்ளதால் டெல்லியில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சென்னை விரைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்