கல்வி கடன் வழங்க வேண்டாம் என்ற உத்தரவை எதிர்த்து மாணவி தீபிகா மேல்முறையீடு !

Default Image

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் மகளுக்கு கல்வி கடன் வழங்க வேண்டாம் என்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது . நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா உய்ரநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்