கல்வி உதவித்தொகை உயர்வு கோரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் கருப்புப்பட்டை அணிந்து மருத்துவமனை டீன் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தினர்.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிக குறைந்த அளவில் கல்வி உதவித்தொகை வழங்குவதால் படிப்பதற்கு போதியளவு புத்தகங்கள் வாங்க முடியவில்லை, என்றும் ஆராய்ச்சிகள், ஆராய்ச்சி கட்டுரைகள், ஆராய்ச்சி கருத்தரங்கு போன்றவற்றிற்க்கும் சிறப்பாக செயல்பட முடியாத சூழல் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையைச் சேர்ந்த அமைச்சர், முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து ஆறு மாதமாகியும் நடவடிக்கை இல்லை எனக் கூறிய அவர்கள், இன்று முதல் கருப்புப் பட்டையணிந்து பணிக்கு செல்வதாகவும், அரசு செவி சாய்க்காவிட்டால் 21ஆம் தேதி மனித சங்கிலியும், அதன் பின் 25-ம் தேதி காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்தனர்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…