கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை அனுகுவது எப்படி..?அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னையில்சிறப்பு பயிற்சி முகாம்..!!

Default Image

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி சென்னையில் நடைபெற்று வருகிறது.

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கையாள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழக பள்ளிக்கல்வித்துறையுடன் இணைந்து மெட்ராஸ் டிஸ்லெக்சியா என்ற அமைப்பு சென்னை எழும்பூரில் உள்ள மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்தப் பயிற்சியை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.இதனால் இத்தகைய மாணவர்களை எப்படி அனுகுவது போன்ற பயிற்சிகளும் முகாமில் ஆசியர்களுக்கு எடுத்துரைக்க பட உள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்