கருணாநிதி பெயரில் தனி கட்சி….!உண்மையை உடைத்த மு.க.அழகிரி….!காரணம் இதுவா…!

Default Image

புதிய கட்சி தொடங்குவதை மு.க. அழகிரி மறுத்துள்ளார்.

முன்னாள் திமுக தலைவர் கலைஞர் மகனும் முன்னாள் எம்பியுமான மு.க அழகிரி’கலைஞர் எழுச்சி பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது .திமுக தலைமைக்கும்,மு.க அழகிரிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இத்தைகய தகவல் வெளியாகி வந்தது.

Image result for mk alagiri

மேலும் இந்த பேரவை குறித்து முக அழகிரி காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை நாளை மறுநாளும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்ற தகவலும் வெளியானது.

இந்நிலையில் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில் கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து  என்கிறார் அழகிரி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்