கருணாநிதியின் உடல் இரவு 8.30 மணி முதல் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது!
கருணாநிதியின் உடல் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . கருணாநிதியின் உடல் அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹால் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.