வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமலுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்தால் நல்லது என்று எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
கடந்த மே 19 ஆம் தேதி கமல்ஹாசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், காவிரியில் தமிழகத்துக்கான குரல் என்ற தலைப்பில் கமல் ஹாசன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கமலுடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி வைத்தால் நல்லது என்று எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…