கமலின் மிகப் பெரிய சாதனைகட்டிப்பிடி வைத்தியம்: அமைச்சர் ஜெயக்குமார்..!இவரும் எதிர்பார்க்காரோ..?

Published by
Dinasuvadu desk

 

அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் டெல்லியில் நடைபெற்ற 28-வது ஜி.எஸ்.டி கூட்டத்துக்குப் பிறகு 50 பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளது. அதில் நாம் எதிர்பார்க்கப்பட்ட சில பொருட்களும் உள்ளன.பல இல்லாமலும் போனது. இருப்பினும் பல பொருள்களின் வரியைக் குறைக்க வேண்டும் என முன்னதாக தமிழக அரசு சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

அதேபோல் இந்தக் கூட்டத்திலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. சிறு, குறு தொழிலாளர்களின் உற்பத்தி பெரிதும் குறைந்துவிட்டது. சிறு தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 20 லட்சம் ரூபாய் வரை தொழில் செய்பவர்கள் ஜி.எஸ்.டி-யில் வரமாட்டார்கள். மத்திய நிதியமைச்சரின் அறிக்கையைப் பெற்ற பிறகு அடுத்த கூட்டத்தில் இதைப் பற்றிய முடிவுகள் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும் நடிகர் கமலை பற்றியும் அவர் ஆரம்பித்த கட்சி பற்றியும் கூறினார்.கமலின் மற்றொரு மிகப் பெரிய சாதனை, கட்டிப்பிடி வைத்தியத்தைத் தமிழகத்திலிருந்து டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளார் என்பதுதான்

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago