குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது, படகு கவிழ்ந்ததில் கன்னியாகுமரி மீனவர்கள் 2 பேர் மாயமாகியுள்ளனர்.
பூதுரை மீனவ கிராமத்தை சேர்ந்த 6 பேர், குஜராத் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடந்த 3 ஆம் தேதி அங்கு சென்றனர். மீன்பிடித்துவிட்டு விசைப்படகில் கடந்த 15 ஆம் தேதி திரும்பிய இவர்களது படகு, இன்று காலை கர்நாடகாவில் உள்ள கார்வார் துறைமுகம் அருகே சூறைக்காற்றில் கவிழ்ந்தது.
கடலில் தத்தளித்த 4 மீனவர்களை அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்டனர். புஷ்பராஜ், அருள்ராஜ் ஆகியோர் மாயமாகியுள்ளனர். கர்நாடக கடலோர காவல்படை குழுமத்தினர் உதவியுடன் இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…