கன்னியாகுமரி மீனவர்கள் 2 பேர் மாயம்..!

Published by
Dinasuvadu desk

குஜராத் கடற்பகுதியில் மீன்பிடித்துவிட்டு திரும்பிய போது, படகு கவிழ்ந்ததில் கன்னியாகுமரி மீனவர்கள் 2 பேர் மாயமாகியுள்ளனர்.

பூதுரை மீனவ கிராமத்தை சேர்ந்த 6 பேர், குஜராத் கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்காக கடந்த 3 ஆம் தேதி அங்கு சென்றனர். மீன்பிடித்துவிட்டு விசைப்படகில் கடந்த 15 ஆம் தேதி திரும்பிய இவர்களது படகு, இன்று காலை கர்நாடகாவில் உள்ள கார்வார் துறைமுகம் அருகே சூறைக்காற்றில்  கவிழ்ந்தது.

கடலில் தத்தளித்த 4 மீனவர்களை அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீட்டனர். புஷ்பராஜ், அருள்ராஜ் ஆகியோர் மாயமாகியுள்ளனர். கர்நாடக கடலோர காவல்படை குழுமத்தினர்  உதவியுடன் இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

26 mins ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

34 mins ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

43 mins ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

51 mins ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

58 mins ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

17 hours ago