அரசுப் பள்ளியில் சிறுமிக்கு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
குளச்சலை அடுத்த இலப்பவிளையில் உள்ள அரசுப்பள்ளியில், 4ம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுமியிடம் வகுப்பாசிரியரான பொன்ராஜதுரை பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் கூறியதால் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து பள்ளிக்குச் சென்ற போலீஸார் ஆசிரியர் பொன்ராஜதுரையை காவல்நிலையம் அழைத்துச் செல்ல முயன்ற போது, பொதுமக்கள் அவரை தாக்க முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆசிரியர் பொன்ராஜதுரை மீது சிறுமிகள் மீதான வன்கொடுமையை தடுக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…