கன்னியாகுமரியில் விவசாயிகள் அணையை தூர்வாரும் பணியையும் மேற்கொள்ள கோரிக்கை!

Published by
Venu

விவசாயிகள், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளோடு சேர்த்து அணையை தூர்வாரும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் கோதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பேச்சிப்பாறை அணையின் நீர், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களிலுள்ள சுமார் 75 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

பல ஆண்டுகளாக பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படாமல் கிடப்பதால், பத்து அடிக்கு மேல் சகதி, மணல், மழை வெள்ளத்தில் இழுத்துவரப்பட்ட மரங்கள் உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. இதனால் அணையில் போதிய நீர் சேமிக்க முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது அணையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக தண்ணீர் முழுவதும் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அணையை தூர் வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago