கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு !மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

கன்னியாகுமரியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் ,கன்னியாகுமரியில்  குழித்துறை பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும்  தடுப்பணை கட்டுவதற்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்