கனமழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 251 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ள நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதனால் நேற்றிரவு முதல் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
நேற்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 332 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 251 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டம் 55 புள்ளி 66 அடியாகவும், நீர் இருப்பு 5.9 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…